டிசம்பர் 28ல் வளிமண்டல சுழற்சியால் தென்மாவட்டங்கள், நாகை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg6c9ucaFqfVf-fzaMwSMQciYXRJEQUmYSV_dpRQyoI5MaaXJHstdxjnoYKyGbzRcZ2Eag_VIGRuhHa_kKu6nrIArnkbLv3-ic204u712eXVHOmc4FtxGEO3TfrSItvNr_DBv2cT6c_qUf/s16000/Tamilnadu+Weather+pic.jpg)
டிசம்பர் 28ல் வளிமண்டல சுழற்சியால் தென்மாவட்டங்கள், நாகை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பர் 29, 30 தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
No comments