Header Ads

எஸ் பி பி உடல் இறுதியஞ்சலிக்காக நுங்கம்பாக்கம் வீட்டில் திரையுலகினர் குவிந்தனர்! நாளை காலை 11 மணிக்கு உடல் அடக்கம்...

 


✍️ | மகிழ்மதி.

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி , மாரடைப்பால் இன்று பிற்பகல் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.