சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7WZDI1Ohxj3zGnrqi9-m6aUFPPOANU4JL88HQAokJ9u1IGojJ9vQrsJ4ZmGNqBBpQtHC4e0JechfDoFVs6dq8xfFW1JpIG0IturVT6Vplhr56azrtjfPevLIyHf-Yboq4ihf_oTuf3IEQ/s16000/Mobile+Thieft+2.jpeg)
சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவினர், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, மொத்தம் 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றுதல் செய்யப்பட்டது. இன்று 18.09.2020 காலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp4bShIKifWm-aaQAqg9X1TxUupTcboMwxHckRATy4bBUKDcywNtyFXlg-OFFIJ6NHXrm_umLS7ohj5pRxYWWiC6_Lp6-u709oQNhJPtYlPmg0erf5d33aC6862VRI6EjnlEG8mZE0KrvQ/s16000/Mobile+Thieft+5.jpeg)
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கைப்பற்றுதல் செய்யப்பட்ட செல்போன்களில் 2,40 செல்போன்களை, செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மீதம் கண்டறியப்பட்டுள்ள செல்போன்கள் அந்தந்த காவல் மாவட்ட உயரதிகாரிகள் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
No comments