ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8YqceZrt7wUz0pD9nGBbKY9CUuyO7ruUmZTVWmEoV4k-vwwToRJaSvHWSnuO0vnJwGHidNSqFen8gETs8QB1rdlxnGfRjIHkMnxtWhFTtznhvhs7R-lbV9_-5qpz3p9Xg-woy5ilcR2w_/s16000/Breaking+News+Bg.png)
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது - அமைச்சர் காமராஜ்
* விவசாயிகளுக்கு தீமை விளைவிக்கும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - காமராஜ்
* தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டத்தை அரசியலாக்குவதா? -எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி.
மக்களவையில் நிறைவேறி உள்ள சட்டங்களால், தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும். இந்த சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை- முதலமைச்சர்
* நாம் தமிழர் கட்சியின் ஷாகுல்ஹமீது கொரோனா பாதிப்பால் மரணம்.
No comments