Header Ads

பிஎட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் லால்குடி தபால் நிலையத்தில் குவிந்த்தால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

தமிழகம் முழுவதும் பிஎட் மாணவ மாணவிகள் தேர்வுகளை கடந்த ஒரு வார காலமாக வீட்டிலேய எழுதினார்கள். அதனை தொடர்ந்து எழுதிய விடைதாள்களை தபால் நிலையங்களில் அனுப்ப வேண்டும் என கல்வியியல் துறை உத்தரவிட்டது. இதனால் இன்று தேர்வு முடித்த மாணவ மாணவிகள் தேர்வு எழுத தபால் நிலையத்தில் குவிந்தனர். இதே போல்

திருச்சி மாவட்டம் லால்குடி தலைமை தபால் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற சூழலில் தபால் நிலையங்களில் விரைவு தபால்கள் பெற  கூடுதல் நபர்களை நியமனம் செய்ய வேண்டும்

No comments

Powered by Blogger.