Header Ads

மன்னார்குடியில் ஜேசீஸ் சங்கத்தின் சார்பில் இரத்த தான முகாம்

✍ | -ராஜாமதிராஜ். 

மன்னார்குடி பவர்  ஜேசீஸ் சங்கத்தின் சார்பில்   ஜேசீஸ்  வார விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.   தலைவர் சு.சங்கர் குமார்  தலைமை வகித்தார் . சிறப்பு விருந்தினராக மருத்துவர் ச. வருண்  கலந்து கொண்டார். மன்னார்குடியில் உள்ள ராஜ்  மருத்துவனையில் உறுப்பினர்கள் இரத்த தானம் செய்தனர்.தேசிய ஒருங்கிணைப்பாளர் சா.சம்பத் , மண்டல ஒருங்கிணைப்பாளர் க.கண்ணன்,இயக்குனர்கள் அ . அமல்ராஜ் ,ஜே.விக்டர் சாலமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்...

No comments

Powered by Blogger.