அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டது, நீதிமன்றம்.
கடத்தி செல்லப்பட்ட தனது மகளை மீட்க கோரி சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி சுவாமிநாதன் தரப்பில் நீதிபதி சுந்தரேஷ் அமர்வில் முறையீடு.
No comments