Header Ads

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பக்தர்கள் அனுமதி அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் !

 


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

*  திருவிழாவின் 1 வது, 10 வது நாட்கள்  தவிர்த்து  மற்ற நாட்களில்  நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பேர்  ஆன்லைன் மூலம் தரிசனம் செய்ய அனுமதி. 


*திருக்கோவில் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்திற்குள்ளேயே  நடைபெறும் .


*  கடற்கரையில் எந்தவிதமான நிகழ்வுகளும் நடைபெறாது..


* சூரசம்கார நிகழ்ச்சியானது கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும்.


* வெளி மாநிலத்தவர், வெளி மாவட்டத்தினர் கலந்துகொள்ள  அனுமதி இல்லை என்றும், 


*  வேடம் அணிந்த பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை .


*    பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களுக்கு மட்டும் காப்புகள் வழங்கப்படும் . 


*  பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் இருவர் மட்டுமே காப்பு வாங்க அனுமதி.


* பதிவு செய்யாதவர்கள்  ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் ஏற்பாடுகள் செய்யப்படும் .


*வேஷம் அணியும் பக்தர்கள் அவரவர்  ஊரிலேயே அணிந்து கொள்ள வேண்டும்.


மாவட்ட ஆட்சியர் - தூத்துக்குடி!

No comments

Powered by Blogger.