சென்னை சிறப்பு புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க கூடுதலாக பலருக்கும் வசதி:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1YiYbWm7HUvmt17_cvm-bKeCGxjSlLaKxZoPFqHmxeu4eeRZBZV-ULRtYRqiGR7HKjJ6gJALXeGMRm07bDy6ZGi-w2-2qTKXYFUJctJhvnWwnSmdahCUEjVN1It_rDjSDVhzjC8FmXpoN/s16000/Chennai+Electric+Train.jpg)
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
சென்னை சிறப்பு புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க கூடுதலாக பலருக்கும் வசதி:
தனியார் நிறுவன ஊழியர்களும் பயணிக்க அனுமதி. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல். கல்வி நிறுவனம், தொண்டு நிறுவனம், பத்திரிகை, டி.வி.-யில் பணியாற்றுபவர்களும் பயணம் செய்ய அனுமதி.
வழக்கறிஞர்கள், தனியார் பாதுகாப்பு பணி நிறுவன ஊழியர்களுக்கும் பயணம் செய்ய அனுமதி. குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து புகைப்படத்துடன் கூடிய பணிபுரிவதற்கான கடிதம் பெற்று வருவது அவசியம் எனவும் தகவல்.
No comments