பொங்கல் பரிசு - ரூ.2500
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTJKeQNYebAWZQHtsO-bhRnXxvk09-Caiu-ig30pqfYMY-MBRl-E4wk5thsZQzcdjhrxbjGMqaI-NZ429jB6vobSD_4saVt_Hvois5SXAPXRjIjP0cI_jr9gWfuU4W9Qeb2zdROY5wg49P/s16000/Edapadi+Palanisami+13.jpg)
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும். ஜனவரி 4ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கும். இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
No comments