முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை வழக்கில் குற்றம் 6 பேருக்கு பிடிவாரண்ட்......
✍ | ராஜாமதிராஜ்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று 27ம் தேதி ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsSyQyKMN_NEeyDg7E9tUm8rXeXns41oO6VatjRFu_7VqI5sQPFGNxglEf7KChz_sZO5E4DHKFP9xsrka38evHHq_H2d4vUrDk1h6-orJQ0LCu5twQwGeuAuWBFyQFU3rrwUbhHvpPxcPz/s640/Pic+003.jpeg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJR_9plsCRf8M_PYJjvYoMk5S42XxFHdwDzoTnr2mwZUhDGGkoQAnAQQZKgU8-IOeR3wrKQpt6VJtOik0Q2NosDjoqTTcVNJ3N2_RO-dDYYk8mAcnK6YhCvMc7priS-pIrJufWrkT_1zxh/s640/Pic+001.jpeg)
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், இரண்டு பேர் மற்றும் ஜம்சிர் அலி,மனோஜ் சாமி ஆகிய நான்கு பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து. ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி வடமலை வழக்கின் மறு விசாரணையை வரும் செப்டம்பர் 3 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments