Header Ads

அரியலூர் மாவட்ட அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!




அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு www.tngptc.in மற்றும் www.tngpt.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நாளை (04 ஆகஸ்ட் 2020). விண்ணப்ப கட்டணம் - SC/ST மாணவ மாணவியர்களுக்கு இலவசம். பிற மாணவ, மாணவியர்களுக்கு ரூ.150/- விண்ணப்ப கட்டணம். மேலும் விபரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

அரியலூர் மாவட்ட செய்திகளுக்கு லீடர் தமிழ் செய்தி பக்கத்துடன் இணைந்திருங்கள்.

No comments

Powered by Blogger.