தரிசை விவசாய நிலமாக மாற்றினால் ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3TpPtgSiPM1jUE_e-Ayg7zguvxWO_-pI_bKJeLkpNd0zIdxH4ptxjlPxXXpdHX8G7k1HJJmSz3JlPk4O4Y80fRo6mE4AYLDgu4jOBsLQ0EC7C9EiRWkjgUpwe1O1W3zmAxOmycJgYTCD4/s16000/Mix+Pic.jpg)
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் (National Agriculture Development Programme) 5 ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்யாத தரிசு நிலத்தை, பயிர் சாகுபடிக்கு கொண்டு வரக்கூடிய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments