Header Ads

தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை - பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

நாள்தோறும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது

கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் - முதலமைச்சர்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மரணம் குறைவு

காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.

No comments

Powered by Blogger.