பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான 3 உலோக சாமி சிலைகள் மாயம்....
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEtURFdl2-gqFBzg8YNPRFUkEH_bVg-bRSAxQGve7C-X9T7eAr8es6hVMw5XGvKRVJe0oeiS6Y7z43cjHppcXbqOC3EPzl9kbt7md0QcH_kgUucg45SbSjUILLCJNcJbKMW1uwogmie_IS/w640-h544/ghn.jpg)
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள தஞ்சை மாவட்டம் அயன்பேட்டை வண்மீகநாதர் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான 3 உலோக சாமி சிலைகள் மாயம். தனிப்படை அமைத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை.
No comments