தமிழகத்தில் ஏழு ஏ எஸ் பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது....
- ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ், வேலூர் மாவட்டம், வேலூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
- சமய் சிங் மீனா ஐபிஎஸ், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்
- ஆதர்ஷ் பச்சேரா ஐபிஎஸ், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
- புக்யா சினேகா பிரியா ஐபிஎஸ், கடலூர் மாவட்டம், நெய்வேலி சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
- தீபக் சைவாக் ஐபிஎஸ், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
- ஹர்ஷ் சிங் ஐபிஎஸ், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும்,
- டி.வி.கிரண் ஸ்ருதி ஐபிஎஸ், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை சப்-டிவிஷன் ஏஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை அரசின் முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
No comments