பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கையை நிறுத்தி வைக்க உத்தரவு, பயனாளிகள் சேர்க்கை நிறுத்தம்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கையை நிறுத்தி வைக்க உத்தரவு என தகவல் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கையை நிறுத்துமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை என தகவல் போலியான நபர்களை திட்டத்தில் சேர்த்து மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புதிய பயனாளிகள் சேர்க்கை நிறுத்தம் என தகவல் தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் ரூ.110 கோடி மோசடி நடைபெற்றுள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments