போதைக்காக சானிடைசரை குடித்துவந்தவர் ரெத்த குழாய் வெடித்து உயிரிழப்பு...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrh9FpJ7GnJg7NCIcc1qxE_mbJQrlHmfLK6h8fS44Lbz1Yg208pQ7l8BRM6agYKjIJr5y1xLJFJBMH4pIk5yUK6nOHL8JPau_d81MLB15sWqE37LIcrTkjodNt4dbCW-9uAt3DFQN-rq4A/w400-h266/Applying-sanitizer-gel-1210363121_2125x1416.jpeg)
✍️ | ராஜாமதிராஜ்.
கும்பகோணம் பெருமான்டி பகுதியை சேர்ந்தவர் கர்ணன் இவர் கடந்த 5 மாதங்களாக வேலை இன்றி தவித்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் கையில் பணம் இல்லாததால் இலவசமாகக் கிடைத்த கை கழுவ பயன்படும் கிருமிநாசினியான சானிடைசரை கடந்த 3 மாதங்களாக குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போதை அதிகமாக கிடைப்பதாக நினைத்துக்கொண்டு கர்ணன் சனிடைசர் குடித்த வந்ததால் உள் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தக் குழாய் வெடித்து நேற்று உயிரிழந்தார்.
No comments